- Visual Stories
- பிற பிரிவுகள்
- லைஃப்ஸ்டைல்
பேச்சின் முன்னுரைதான் ரசிக்கவைக்கும்..! பேச்சை ருசிக்கவைக்கும்..!
Introduction For Speech in Tamil-ஒரு பேச்சு என்றால் அதை ஆர்வமாக கேட்க வைப்பதற்கு முன்னுரை அவசியம். ஒரு முன்னுரையே அந்த பேச்சு ஆர்வமானதா..இல்லை போரடிக்குமா என்பதை தீர்மானித்துவிடும். அந்த வகையில், ஆர்வத்தை தூண்டும் முன்னுரை செய்யவேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
என்ன செய்ய வேண்டும்?
கேட்போரின் கவனத்தைக் கவருகிற வகையில் எந்த கருத்தை வலியுறுத்தி கூறவேண்டும் என்கிற குறிக்கோளை அடைய நேரடியாக உதவுகிற பொருத்தமான வார்த்தைகளில் முதல் வரியிலேயே பதிவு செய்துவிட வேண்டும்.
ஏன் முக்கியம்?
நாம் பேசுவதை சிலர் செவிகொடுத்துக் கேட்பார்களா என்பதையும், எந்தளவுக்கு கூர்ந்து கவனிப்பார்கள் என்பதையும் முடிவு செய்வதற்கு நாம் தரும் முன்னுரையே தீர்மானித்துவிடும்.
எந்தவொரு பேச்சிலும் முன்னுரை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டினால், அடுத்து சொல்வதை கூர்ந்து கவனிப்பதற்கு தயாராவார்கள். பேச்சில் உங்களுடைய முன்னுரை ஆர்வத்தைத் தூண்டத் தவறினால், நீங்கள் ஒருவேளை தொடர்ந்து பேச முடியாமல் கூட போகலாம்.
ஒரு முக்கிய கூட்டத்தில் ஒரு முக்கிய தலைப்பில் பேசும்போது அவையில் அமர்ந்து இருப்போரின் ஆர்வத்தை ஈர்க்கவில்லையென்றால், அந்த பேச்சால் எந்த நன்மையையும் இருந்துவிடப்போவதில்லை. கேட்கப்பாடாத பேச்சு காதுகேளாதோரின் முன் பொழிந்த பேச்சாகும்.
முன்னுரையை தயாரிக்கும்போது பின்வரும் குறிக்கோள்களை மனதில் கொள்ளுங்கள்:
(அ) கேட்போரின் கவனத்தைக் கவருதல்
(ஆ ) பொருளைத் தெளிவாக குறிப்பிடுதல்
(இ ) கேட்போருக்கு இந்தப் பொருள் ஏன் முக்கியம் வாய்ந்தது என்பதைக் காட்டுதல்.
சில பேச்சுகளை தேர்வுசெய்யும்போது இந்த மூன்று குறிக்கோள்களையும் ஒரே சமயத்தில் வலியுறுத்திவிட முடியும். இருந்தாலும், சில சமயங்களில் இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கவனம் செலுத்தவேண்டும். வரிசைக் கிரமமும் மாறுபடலாம்.
கேட்போரின் கவனத்தைக் கவருவது எப்படி?
பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடியிருப்பதால் ஒவ்வொருவருமே பேசப்படும் விஷயத்தை கவனம் சிதறாமல் கூர்ந்து கவனிப்பார்கள் என சொல்லிவிட முடியாது. ஏன்? பல சூழல்கள் அவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்கலாம். அவர்கள் வீட்டுப் பிரச்னையைப் பற்றியோ வேறெதாவது ஒன்றைப்பற்றியோ நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வாறு இருப்போரையும் திசைமாற்றி கவனத்தைக் கவர்ந்து கேட்க வைப்பதே பேச்சாளரின் தனித்திறன். மேலும் அதை கடைசி வரை தக்க வைப்பதே ஒரு பேச்சாளராக நிலை நிற்கமுடியும். அது ஒரு சவாலான மற்றும் இனிமையான பணி. இதை சமாளிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன.
ஆர்வத்தைத் தூண்டுவதற்குக் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தலாம். ஆனால் அவை பொருத்தமானவையாக இருக்க வேண்டும். அவையினர் இதற்கு முன்பு கேட்ட விஷயங்களையே பேசப் போகிறீர்கள் என்பதை உங்களுடைய கேள்விகள் சுட்டிக்காட்டினால், கேட்போருடைய ஆர்வம் குன்றிப்போய்விடும். அது கேட்போருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கலாம். சிறப்பான பேச்சாக இருக்கும் என்று வந்தால் மீண்டும் அதேவா என்று சலிப்பு ஏற்படலாம்.
கேள்விகள் எழுப்புதல்
மேலும், பேச்சை சுவாரஸ்யமாக்குறேன் என்று யாருடைய மனதும் புண்படாதபடி கேள்விகளை எழுப்பவேண்டும். அவர்களுடைய சிந்தனையைத் தூண்டும் விதமான கேள்விகளைக் கேளுங்கள். ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் சற்று நிதானித்து பொறுத்திருங்கள். அப்போதுதான் அதற்குரிய பதிலை மனதில் சொல்லிக்கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்கும். உங்களோடு மனதில் உரையாடுவது போல் அவர்கள் உணர்ந்தால், அவர்களுடைய கவனத்தை நீங்கள் ஈர்த்துப் பிடித்திருக்கிறீர்கள் என்பாது உறுதியாகிவிடும்.
அனுபவ பகிர்வு
கவனத்தை ஈர்ப்பதற்கு மற்றொரு சிறந்த வழி நிஜ வாழ்க்கை அனுபவத்தை பயன்படுத்துவதாகும். ஆனால் அந்த அனுபவம் அவையில் யாரையும் சங்கடப்பட வைப்பதாக இருக்கக் கூடாது. அது உங்களுடைய பேச்சின் நோக்கத்தைக் சீர்குலைக்கலாம். அனுபவங்கள் தற்பெருமை பேசுவதாகவும் இருக்கக் கூடாது. அது அனுபவப்பகிர்வாக மட்டுமே இருக்கவேண்டும்.
அந்த அனுபவங்களில் இனிமையான தருணங்கள், நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், அவைகளை முறியடித்த விதங்கள் போன்றவைகளை சுவையுடன் சொல்லலாம். முன்னுரையில் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடும்போது, பேச்சின் பொருளுரையில் நீங்கள் சொல்லும் சில முக்கிய அம்சங்களுக்கு அது அஸ்திவாரமாக அமைய வேண்டும். அனுபவத்தை தத்ரூபமாக விளக்குவதற்கு சில முன்னுதாரணங்கள் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால், அனுபவத்தை தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே போகாமல்
அழகான அனுபவமாக கூறுங்கள்
பேச்சாளர் சிலர் தங்கள் பேச்சை சமீபத்திய செய்தியோடு தொடர்பு படுத்தியும், நகைச்சுவை உணர்வுடனும் பேசுவார்கள். அந்த உத்தி சிறப்பாக இருக்கும். நடைமுறை வாழ்க்கைப் பிரச்னைகளோடு அனுபங்களை பகிரும்போது கேட்பவர்களுக்கு சுவைசேர்க்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1 , Click Here-2
- Introduction For Speech in Tamil
- Tamil Introduction Speech
- introduction for tamil speech
- how to start a speech in tamil
- speech starting lines in tamil
- introduction speech in tamil
- tamil speech introduction
- tamil speech introduction lines
Trending News
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம்
நாலு வருஷமா என்ன பண்ணீங்க கேரளா அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம், கசந்த மண வாழ்க்கை... பிரிந்த ஜோடிகள்.. எத்தனை பேர் தெரியுமா, நடிகர் சங்க கலை நிகழ்ச்சி.. வெறும் 2 கோடிக்கா இத்தனை ஆர்ப்பாட்டங்கள்..., சன்டிவி விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள், அடடா.. அசத்த போவது யாரு சிறுவனா இந்த இளைஞன், விஜய்தான் டாப்பு the goat விநியோகஸ்தர் போட்டுடைத்த உண்மை, மீண்டும் ஒரு அப்படி போடு திரிஷாவுடன் விஜய் போட்ட குத்தாட்டம்.
- Terms Of Use |
- Privacy Policy |
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved. Powered by Hocalwire
History Tamil
காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை – Kamarajar Tamil Speech
படிக்காத மேதை காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை- kamarajar tamil speech.
Kamarajar Tamil Speech: நம்ம தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் முதன்மையானவர் என்று சொன்னால் நம்மளுக்கு எல்லோருக்கும் முதலில் தோன்றும் பெயர் காமராஜர் அவர்கள் தான்.
பெருந்தலைவர் காமராஜர்:
பெயர்: காமாட்சி
மருவிய பெயர்: காமராஜர் (அ) காமராசர்
பிறப்பு: ஜூலை 15, 1903
பிறந்த இடம்: விருதுநகர், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்: கர்மவீரர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை
பெற்றோர்: குமாரசாமி நாடார், சிவகாமி அம்மை
துணைவியார்: இல்லை
பிள்ளைகள்: இல்லை
பணி: அரசியல் தலைவர்
சமயம்: இந்து
தேசியம்: இந்தியர்
இறப்பு : அக்டோபர் 2, 1975
புகழ்பெற்ற காமராஜர் புனைப்பெயர்கள் – Kamarajar Tamil Speech 2023:
நம் தமிழகத்தை 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த காமராஜர் காலம் பொற்காலம். பள்ளி குழந்தைகளுக்காக இலவசமாக மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார்.ஏழை எளிய குழந்தைகளுக்கு கழிவு கிடைக்க வழிவகை செய்தார் கல்வி கடவுள் காமராஜர். மக்கள் வறுமையில் உணவு கிடைக்காமல் பின்பற்ற போது குழந்தைகள் பள்ளிக்கூடம் வராமல் இருப்பதை உணர்ந்தவர் அவரே தானும் வறுமையில் துன்பமும் பசி கொடுமையும் அறிந்தவர் காமராஜர். அதுக்காக பள்ளியில் சத்துணவு திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
தன்னுடைய உழைப்பால் தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் பெருந்தலைவர் தென்னாட்டு காந்தி படிக்காத மேதை கர்மவீரர் கல்வி கண் திறந்த காமராஜர் என பல்வேறு சிறப்பு பெயர்கள் அழைக்கப்படுகிறார். இந்திய அரசு காமராஜர் மறைவிற்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது. இந்தியாவின் இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி இந்தியாவின் கிங்மேக்கராகப் போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு அவரின் சாதனைகளை இங்கு பார்த்துள்ளோம்.
காமராஜர் பிறப்பு:
கு.காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் இருக்கும் விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையார் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாட்சி அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன் அவரை ராஜா என்று அழைப்பார். அதுவே அதன் பின்னர் ( காமாட்சி+ராஜா )காமராஜர் என்று அவருக்கு பெயர் வர காரணமாக அமைந்துள்ளது.
காமராஜர் ஆரம்ப கால வாழ்க்கை:
காமராஜர் தனது ஆரம்ப பள்ளியை விருதுநகர் உள்ள சத்திரிய பள்ளியில் கல்வி கற்றார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எதிர்பாராத விதமாக இவருடைய தந்தை இறந்து விட்டார். வறுமை மற்றும் குடும்ப பொறுப்பு காரணமாக காமராஜரால் அவர் படிப்பை தொடர முடியவில்லை. பள்ளி படிப்பை தொடர முடியாமல் காமராஜர் அவருடைய மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார்.
காமராஜர் ஆரம்ப கால வாழ்க்கை – Kamarajar Speech in Tamil :
காமராஜர் தனது ஆரம்ப பள்ளியை விருதுநகர் உள்ள சத்திரிய பள்ளியில் கல்வி கற்றார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எதிர்பாராத விதமாக இவருடைய தந்தை இறந்து விட்டார். வறுமை மற்றும் குடும்ப பொறுப்பு காரணமாக காமராஜரால் அவர் படிப்பை தொடர முடியவில்லை. பள்ளி படிப்பை தொடர முடியாமல் காமராஜர் அவருடைய மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தா
காமராஜர் விடுதலைப் போராட்டத்தில் பங்களித்தார்:
டாக்டர் வரதராஜுலு நாயுடு கல்யாணசுந்தரம் முதலியார் மற்றும் சார் ஜோசப் போன்ற தேச தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்ட காமராஜர். அவர் சுதந்திர போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஹோம் ரோல் இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறியவர் பல போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக 1921 ஆம் ஆண்டில் தனது பதினாறாவது வயதில் சேர்ந்தார். உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக 1930 ஆம் ஆண்டு சி ராஜகோபாலச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி திரளணியில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி இரவின் ஒப்பந்தத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் அவர் ஒத்துழையாமை இயக்கம் வைக்கம் சத்தியாகிரகம் நாக்பூர் கோடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்றார். காமராஜர் அவர்கள் சென்னையில் வால் சத்தியாகிரகத்தை தொடங்கி நீர் சிலை சத்தியாகிரகத்திற்கு தலைமை தாங்கினார். ஆண்களை ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவர் பங்கேற்ற அவர் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு.ஒன்பது ஆண்டுகள் காமராஜர் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
காமராஜர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி உடன் நல்லுறவு:
காங்கிரஸ் தலைவர் இந்தியா விடுதலை வீரர் இந்திய அரசியல் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்று செய்தவர் மிகச் சிறந்த பேச்சாளர் என்று புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது அவர் காமராஜரை செயலாளராக நியமித்தார்.
இந்தியா விடுதலை அனைவருக்கும் முன்பே சத்யமூர்த்தி அவர்கள் இறந்துவிட்டனர். ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று தேசிய கொடியை ஏற்றினார். அது மட்டும் இல்லாமல் காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் சத்திய மூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி தன்னுடைய பணியை அவர் தொடங்கினார்.
காமராஜர் தமிழக முதல்வராக ஆனார்:
1953 ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் எதிர்ப்புகள் கிளம்பியது ராஜாஜியின் செல்வாக்கு பிறந்ததோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்பு குறைந்து ராஜாஜி அவர்கள் பதவியில் இருந்து விலகி தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால் 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள்:
காமராஜர் அவருடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாக இருக்கும்படி அமைத்தார். அவர் தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்தார். மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய புதிதாக தொடர்ந்ததோடு மட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார்.
ஏழை எளிய மக்களின் கருவில் முன்னேற்றதினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைசிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏழு சதவீதமாக இருந்த கல்வி எண்ணிக்கை இவருடைய ஆட்சிக்காலத்தில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். காமராஜர் அவர்கள் பதவி விட தேசப் பணியும் கட்சி பணியும் முக்கியம் என கருதி கேப்ளான் எனப்படும் காமராஜர் திட்டத்தை கொண்டு வந்தார். மட்டுமல்லாமல் சாஸ்திரி மொரார்ஜி தேசாய் ஜெகசீகன் ராம் எஸ்.கே. பட்டேல் போன்ற பதவி விட்டுக்கொடுத்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் கட்சியின் இடம் மிகவும் தொண்டர்களிடமும் மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்.
1964 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மரணம் நின்றவுடன் வாழ்வதூர் சாஸ்திரி அவர்களை இந்தியா பிரதமராக முன்மொழிந்தார். 1966 ஆம் ஆண்டு திரு லாட்பதூர் சாஸ்திரி திடீர் மரணத்தை தழுவ 48 வயது நிரம்பல் நேருவின் மகள் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக மந்திரி ஆக்கினார் காமராஜர்.
காமராஜர் இறப்பு:
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக தொண்டு செய்வதில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டனர் காமராஜர் அவர்கள். 1975 ஆம் ஆண்டு தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அடுத்த ஆண்டு இந்திய அரசின் உயிரை விடுதலை பாரத ரத்தன விருது அவர்கள் மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது.சமூகத் தொண்ட்யே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பொழுதும் அவரை இறுதிவரை வாடகை வீட்டிலே வாழ்ந்தார் அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள் சட்டைகள் மற்றும் புத்தகங்கள் 150 ரூபாய் மட்டுமே அவர்கிட்ட இருந்துள்ளது.
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Recent Posts
- Term Life Insurance for Single Parents
- 20 Days Pregnancy Symptoms In 2024 – கர்ப்பத்திற்க்கான முதல் 20 நாள் அறிகுறிகள்
- குரு பெயர்ச்சி பலன்கள் 2024 || Guru Peyarchi 2024 to 2025 Tamil
- விநாயகர் அகவல் || Vinayagar Agaval in Tamil
- சனிப்பெயர்ச்சி பலன்கள் || 12-ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
- September 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- Financial and Legal (1)
- IPL 2024 NEWS (23)
- Tech News (2)
- Uncategorized (4)
- ஆன்மீகம் (19)
- கவிதைகள் (16)
- செய்திகள் (22)
- மருத்துவ குறிப்புகள் (44)
- வரலாறு (25)
- Privacy Policy
- Terms and Conditions
- இன்றைய ராசி பலன்
- வார பலன் | Vara rasi palangal
- மாத பலன் | Matha rasi palan
- குரு பெயர்ச்சி பலன்கள்
- சனி பெயர்ச்சி பலன்கள்
- ராகு கேது பெயர்ச்சி
- ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
- தமிழ் கதைகள் | Tamil stories for reading
- சுவாரஸ்ய தகவல்கள்
- கடவுளின் அற்புதங்கள்
- சமையல் குறிப்புகள்
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
ஆகஸ்ட் 15 – இது ஒரு சாதாரண நாள் அன்று. பலபேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து நமக்காக சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஒரு புனித நாள். ஜாதி மத பேதங்களை கடந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுதந்திர காற்றை கர்வத்தோடு சுவாசிக்க துவங்கிய நாள். நாம் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு நம் முன்னோர்கள் நம் நலனுக்காக எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர், சிறைச்சாலைகளிலும், போராட்டக்களங்களிலும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை எண்ணி அவர்களுக்கான நன்றியை கூறும் நாள்.
தேசிய கொடியை கம்பத்தில் உயர பறக்கவிடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய சிந்தனைகளும், எண்ணங்களும் நம் தேசியக்கொடியை போல எப்போதும் உயர்ந்து பிறந்திருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் ஒரு நன்னாளாக இந்நாள் இருக்கிறது.
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று சொன்னார் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை கேட்டு நாம் மெய் சிரிக்கலாம். ஆனால் அவர் கூறிய அந்த யுத்தத்தில் ஒரு பக்கத்தில் இருந்தவர்கள் மட்டுமே கத்தியின்றி இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எதிர் திசையில் இருந்தவன் பீரங்கிகளோடு முன்னேறிய அதே வேலையில், எதை பற்றியும் கவலைப்படாமல் தன் நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காவும் போராடிய நம் முன்னோர்களை நாம் கட்டாயம் நினைக்க வேண்டும். அதே சமயம் அவர்கள் அப்படி போராடி பெற்று தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஏழு வயதிலே எழுத்தாணியை பிடித்து கவி எழுத துவங்கிய எட்டையபுரத்தான் தன் வாழ்நாளின் பெரும்பங்கை சுதந்திர போராட்டத்திற்காகவே தியாகம் செய்தான். அவனுக்கென்ன தலையெழுத்தா? நம் தலை எழுத்தை மாற்றவே அவன் அன்று வதைபட்டான் என்பதை நாம் உணரவேண்டும்.
உப்பை உண்டால் தானே சுரணை இருக்கும் என்று கருதியோ என்னவோ, உப்பிற்கு அதிகப்படியான வரியை விதித்தனர் ஆங்கிலேயர். அந்த உப்பு வரியை விளக்குவதற்காக போரடியவர்களில் கிட்டத்தட்ட 80,000 பேர் சிறைவாசம் சென்றனர். அப்படி அன்று அவர்கள் துன்பப்பட்டதெல்லாம் யாருக்காக? அவர்களுக்காகவா? இல்லை, நமக்காகவும் நமக்கு பிறகு வரும் தலைமுறைக்காகவும் தான்.
மகாத்மா காந்தியும் சுதந்திர போராட்டமும்: இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய பெருமை மகாத்மா காந்தியை சாரும். இவர் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவியதோடு மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளுக்கும் அது ஒரு வழிகாட்டியாக இருந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இவர் 1924 ஆம் ஆண்டு பொறுப்பேற்றபின்னர், சுதந்திர போராட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன என்றால் அது மிகையாகாது. இவர் சுதந்திரத்திற்காக மட்டும் அல்லாமல் மது ஒழிப்பு, தீண்டாமை, சமூக நீதி இப்படி பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து அதற்காக போராடியுள்ளார், ஏராளமான நாட்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 21 நாட்கள் வரை இவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
வ. உ. சியும் சுதந்திர போராட்டமும் (Independence day speech in Tamil): வணிகம் மூலம்தான் ஆங்கிலேயர் நம் நாட்டிற்குள் வந்தனர் என்பது நாம் அறிந்ததே. பிறகு அவர்கள் தங்கள் வணிகத்தை விஸ்தரித்ததோடு நம்மையும் அடிமை படுத்த துவங்கினர். மிக சிறந்த வழக்கறிஞ்சரான வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆங்கிலேயரின் அஸ்திவாரமான அவர்கள் வணிகத்திலேயே கை வைக்க துவங்கினார். 1906-ஆம் ஆண்டு “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்த அவர் பல பேரின் உதிவியோடு கப்பலை வாங்கி அதை இந்தியா, இலங்கை இடையே பயணிக்க செய்தார். இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் கப்பலை புறக்கணித்து வ. உ. சியின் கப்பலில் பயணிக்க துவங்கினர்.
வீரத்தை முன்னிறுத்திய வீரர்கள்: ஒண்டிவீரன்: அகிம்சை வழியில் போராடியது ஒரு பக்கம் இருந்தாலும், வீரத்தோடும், போர் யுக்திகளோடும் ஆங்கிலேயர்களை நேருக்கு நேர் எதிர்த்த போராளிகளும் நம் தேசத்தில் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் ஒண்டிவீரன். அக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரின் படைத்தளபதியாக இருந்தவர் தான் ஒண்டிவீரன். இவருடைய இயற்பெயர் பூலித்தேவன். ஒரு முறை இவர் தனி ஒரு ஆளாக(ஒண்டியாக) சென்று ஆங்கிலேயர் படையை சின்னாபின்னம் செய்தார். அதில் இருந்து இவரை அனைவரும் ஒண்டிவீரன் என்று அழைக்க துவங்கினர்.
மருது பாண்டியர்: 1785 முதல் 1801 வரை சிவகங்கை சீமையில் ஆங்கிலேய அரசுக்கு பெரும் சவாலாக இருந்த மிக முக்கிய வீரர்களாக மருது சகோதரர்கள் இருந்தனர். பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் இவர்கள் ஆயுதம் தாங்கி அன்னியகர்களை விரட்ட முற்பட்டனர். மருது பாண்டியர் என்று அழைக்கப்படும் இவர்கள், இவர்களை போல ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆங்காங்கே போராடிய குழுக்களை எல்லாம் இன்றிணைத்து மிகப்பெரிய ஒரு குழுவாக்க முற்பட்டனர். ஆனால் துரதிஷ வசத்தால் இவர்கள் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டு மாண்டனர்.
RELATED ARTICLES MORE FROM AUTHOR
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil
கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil
அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil
சமூக வலைத்தளம்.
- Achievements
- Free Tamil Class
Spoken Tamil Lesson 1
This lesson is an integral component of our course, which includes three complimentary lessons designed to introduce you to our program. We supply course materials for each of these lessons as part of our teaching approach .
Lesson 1 covers the following topics.
Greetings | Family Relationships | Useful Phrases | Questioning in Tamil | Numbers in Tamil | Conversation | Exercises
Lesson 1 Index
Greetings azhththu: Thamizhil ’Vanakkam!’ Solvadhu Eppadi? வாழ்த்து: தமிழில் ’வணக்கம்!’ சொல்வது எப்படி?
Family Relationship
Kudumba Uravugal குடும்ப உறவுகள்
Useful Phrases
Payanulla Vaakkiyangal பயனுள்ள வாக்கியங்கள்
Numbers in Tamil
Thamizhil Engal தமிழில் எண்கள்
QUESTIONING IN TAMIL
Thamizhil Kaelvi Kaetpadhu தமிழில் கேள்வி கேட்பது
Conversation Uraiyaadal: Naan Eppadi Solvadhu? உரையாடல்: நான் எப்படி சொல்வது
Instructions for Students
As in many foreign languages, in Tamil too, there are letters which have sounds that are not available in the English language. One of them is – ழ – which is often denoted by “Zh”. It is pronounced like the letter “L” but with the rolling of the tongue. For example, the word “Tamil” is transliterated as Thamizh (starting with a “Th” sound and ending with a tonguIrolling of the letter “L”). Mind you, there are 2 other letters in Tamil – ல and ள – which are pronounced very much like the normal “L” in English.
Another letter you are likely to come across is – ஞ – which is often denoted by “Gn” and pronounced more like “nj”. For example, this letter is used in Aaranju, which is the Tamil translation of the word “Orange” and sounds similar too. The “nj” part of Aaranju is what you will need when you see words beginning with “Gn”. It may be difficult initially, but with some practice, you will surely master it!
Spoken Tamil is often different from Formal/ Written Tamil, and in order to differentiate the two, we have used the blue color to indicate Spoken Tamil Transliteration (Tamil words written using the English alphabet) and Spoken Tamil Script.
Throughout the lesson plan, the following sequencing has been used:Word/ Phrase/ Sentence in English 1. Word/ Phrase/ Sentence in English 2. Spoken Tamil Transliteration in English 3. Spoken Tamil Script 4. Formal Tamil Transliteration in English 5. Formal Tamil Script
Essential Phrases – 1
Hello/Hi | Vanakkam | |
Welcome | Vaanga | |
How are You? | Neenga eppadi irukkeenga? | |
I am Fine | Naan nallaa irukkaen | |
Okay | Sari | |
Yes | Aamaa/Aamaam | |
No | Illa/Illai | |
Had your food? | Saapteengalaa? | |
See you | Poaittu varaen | |
I am hungry | Enakku pasikkudhu | |
Food | Saappaadu | |
Sorry | Mannichukkoanga | |
Rupee | Roopai | |
Price | Vilai | |
Time | Naeram | |
Money | Kaasu/Panam | |
This | Idhu | |
That | Adhu | |
Like This | Ippadi | |
Like That | Appadi | |
Here | Inga | |
There | Anga |
GREETINGS : HOW DO I SAY ‘HELLO!’ IN TAMIL?
Vazhththu: Thamizhil ‘Vanakkam’ Solvadhu Eppadi? வாழ்த்து: தமிழில் ‘வணக்கம்!’ சொல்வது எப்படி?
Vazhththu: Thamizhil ‘Vanakkam!’ Solvadhu Eppadi? வாழ்த்து: தமிழில் ‘வணக்கம்!’ சொல்வது எப்படி?
‘Hello’ is the word that we often use when we meet a person. In the same way, the word used to greet a person in Tamil is
Va-nak-kam வணக்கம்
POINTS TO REMEMBER: Ninaivil Kolga: நினைவில் கொள்க:
• In English, the greeting depends on the time we meet a person. i.e., Good morning, good afternoon and so on, but in Tamil, a simple Vanakkam is all you need to say, be it any time of the day or night.
• You can say Vanakkam even when you take leave of the person.
• The word Vanakkam can be followed by the name of the person you have met. Example: Vanakkam Sir / Vanakkam Raj.
• If you are greeting a relative, you can use the name of the relationship too. Eg. Vanakkam Uncle / Vanakkam Maamaa (மாமா – Maamaa is Uncle in Tamil). Before we learn how to introduce ourselves, let’s learn about common relationships in Tamil.
FAMILY RELATIONSHIPS
Appaa (Ap-paa) அப்பா
Ammaa (Am-maa) அம்மா
Magan (Ma-gan) மகன் (MA as in Mug; GAN as in gun)
Magal (Ma-gal) மகள் (MA as in Mug; GAL as in seagull)
Younger Brother
Younger sister, elder brother, elder sister, family tree, grandfather.
Grandmother
Appathaa Ammammaa Ammayee அப்பத்தா அம்மம்மா அம்மாயி Aayaa Aachi Ammaachi ஆயா ஆச்சி அம்மாச்சி
Grand Children
In different regions of Tamil Nadu, people fondly address their grandmothers and/ or elderly women using words other than Paatti, such as – Aayaa/ஆயா, Aachchi/ஆச்சி, Ammaachchi/அம்மாச்சி, Appaththaa/அப்பத்தா, Ammammaa/அம்மம்மா, Ammaayi/அம்மாயி.
The Grand Children –( Paera pasanga ) are addressed as Grand Son – Paeran / பேரன் Grand Daughter – Paeththi / பேத்தி
MOTHER’S Ammaavin அம்மாவின்
Younger / elder brother (uncle).
Maamaa மாமா
Younger / Elder brother’s wife (Aunty)
Aththai அத்தை
Elder sister (Aunty)
Periyammaa / Periya ammaa பெரியம்மா / பெரிய அம்மா
Elder sister’s husband (Uncle)
Periyappaa / Periya appaa பெரியப்பா / பெரிய அப்பா
Younger sister (Aunty)
Chiththi / Chinnammaa சித்தி / சின்னம்மா
Younger sister’s husband (Uncle)
Chiththappaa சித்தப்பா
FATHER’S Appavin அப்பாவின்
Younger / elder sister (aunty), younger / elder sister’s husband (uncle), elder brother (uncle), elder brother’s wife (aunty), younger brother (uncle), younger brother’s wife (aunty), in - laws (husband or wife’s father, mother and other relations).
Kanavan கணவன்
Father-in-law
Maamanaar மாமனார்
Marumagan மருமகன்
Brother-in-law
Machchinan மச்சினன்
Manaivi மனைவி
Mother-in-law
Maamiyaar மாமியார்
Daughter-in-law
Marumagal மருமகள்
Sister-in-law
Machchini மச்சினி
USEFUL PHRASES
Vanakkam வணக்கம்
Vaanga வாங்க Vaarungal வாருங்கள்
How are you?
Neenga eppadi irukkeenga? நீங்க எப்படி இருக்கீங்க?
Nalamaa? Neengal eppadi irukkireergal? நலமா? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
Congratulations /Good luck
Vaazhththukkal / Nalvaazhththukkal வாழ்த்துக்கள் / நல்வாழ்த்துக்கள்
Vaazhththukkal / Nalvaazhththukkal வாழ்த்துக்கள் / நல்வாழ்துக்கள்
Ukkaar/Ukkarunga உக்கார்/ உக்காருங்க
Utkaarungal / Amarungal உட்காருங்கள் / அமருங்கள்
Magizhchi / Sandhosham மகிழ்ச்சி/ சந்தோசம்
See you later
Appuram Paakalaam அப்புறம் பாக்கலாம்
Meendum sandhikkalaam மீண்டும் சந்திக்கலாம்
Nanri நன்றி
Have a nice day
Indha naal iniya naalaaga amaiyattum இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
Indraiya naal iniya naalaaga amaiyattum இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்.
Mannichukkonga/ Mannichukko மன்னிச்சுக்கோங்க / மன்னிச்சுக்கோ
Mannikka vaendugiraen மன்னிக்க வேண்டுகிறேன்
Mannichukkonga/ Mannichukko மன்னிச்சுக்கோங்க / மன்னிச்சுக்கோ
Ennai poruththuk kollungal என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்
Good afternoon
Madhiya vanakkam மதிய வணக்கம்
Good evening
Maalai vanakkam மாலை வணக்கம்
Iravu vanakkam இரவு வணக்கம்
Eppadi எப்படி
Endha எந்த Edhu எது
Eppo எப்போ Eppozhudhu எப்பொழுது
Edhukku எதுக்கு Edharku எதற்கு
Yaaru யாரு Yaar யார்
Enga எங்க Engey எங்கே
Some Phrases using the above question words are given below for reference.
What? – Enna?
What is this? Idhu enna?
Where? – Enga?
Where are you? Enga irukka?
For what? – Edhukku?
For what did you come? Edhukku vandha?
When? – Eppoa?
When did you come? Eppoa vandha?
Which?- Endha?
Which Place? Endha idam?
Why? – Yaen?
Why did you come? Yaen vandha?
Which?- Edhu?
Which is your house? Un veedu edhu?
Who? – Yaaru?
Who is this? Idhu yaaru?
NUMBERS IN TAMIL
Onnu ஒண்ணு Onru ஒன்று
1st First Onnaavadhu ஒண்ணாவது Onraavadhu ஒன்றாவது
Rendu ரெண்டு Irandu இரண்டு
2nd Second Rendaavadhu ரெண்டாவது Irandaavadhu இரண்டாவது
Moonu மூணு Moonru மூன்று
3rd Third Moonaavadhu மூணாவது Moonraavadhu மூன்றாவது
Naalu நாலு Naangu நான்கு
4th Fourth Naalaavadhu நாலாவது Naangaavadhu நான்காவது
Anju அஞ்சு Aindhu ஐந்து
5th Fifth Anjaavadhu அஞ்சாவது Aindhaavadhu ஐந்தாவது
Aaru ஆறு Aaru ஆறு
6th Sixth Aaraavadhu ஆறாவது
Yaezhu ஏழு Yaezhu ஏழு
7th Seventh Yaezhaavadhu ஏழாவது
Ettu எட்டு Ettu எட்டு
8th Eighth Ettaavadhu எட்டாவது
Ombadhu ஒம்பது Onbadhu ஒன்பது
9th Ninth Ombadhaavadhu ஒம்பதாவது Onbadhaavadhu ஒன்பதாவது
Paththu பத்து
10th Tenth Paththaavadhu பத்தாவது
Padhinonnu பதினொன்னு Padhinonru பதினொன்று
11th Eleventh Padhinonnaavadhu பதினொன்னாவது Padhinonraavadhu பதினொன்றாவது
Pannendu பன்னெண்டு Pannirendu பன்னிரெண்டு
12th Twelfth Pannendaavadhu பன்னெண்டாவது Pannirendaavadhu பன்னிரெண்டாவது
13 Thirteen
Padhimoonu பதிமூணு Padhimoonru பதிமூன்று 13th Thirteenth Padhimoonaavadhu பதிமூணாவது Padhimoonraavadhu பதிமூன்றாவது
14 Fourteen
Padhinaalu பதிநாலு Padhinaangu பதினான்கு
14th Fourteenth Padhinaalaavadhu பதினாலாவது Padhinaangaavadhu பதிநான்காவது
Padhinanju பதினஞ்சு Padhinaindhu பதினைந்து
15th Fifteenth Padhinanjaavadhu பதினஞ்சாவது Padhinaindhaavadhu பதினைந்தாவது
Padhinaaru பதினாறு Padhinaaru பதினாறு
16th Sixteenth Padhinaaraavadhu பதினாறாவது
17 Seventeen
Padhinaezhu பதினேழு Padhinaezhu பதினேழு
17th Seventeenth Padhinaezhaavadhu பதினேழாவது
18 Eighteen
Padhinettu பதினெட்டு
18th Eighteenth Padhinettaavadhu பதினெட்டாவது
19 Nineteen
Paththombadhu பத்தொம்பது Paththonbadhu பத்தொன்பது
19th Nineteenth Paththombadhaavadhu பத்தொம்பதாவது Paththonbadhaavadhu பத்தொன்பதாவது
Iruvadhu இருவது Irubadhu இருபது
20th Twentieth Iruvadhaavadhu இருவதாவது Irubadhaavadhu இருபதாவது
21 Twenty-one
Iruvaththi onnu இருவத்தி ஒண்ணு Irubaththi onru இருபத்தி ஒன்று
21st Twenty-first Iruvaththi onnaavadhu இருவத்தி ஒண்ணாவது Irubaththi onraavadhu இருபத்தி ஒன்றாவது
22 Twenty-two
Iruvaththi rendu இருவத்தி ரெண்டு Irubaththi Irandu இருபத்தி இரண்டு
22nd Twenty-second Iruvaththi rendaavadhu இருவத்தி ரெண்டாவது Irubaththi Irandaavadhu இருபத்தி இரண்டாவது
23 Twenty-three
Iruvaththi moonu இருவத்தி மூணு Irubaththi moonru இருபத்தி மூன்று
23rd Twenty-third Iruvaththi moonaavadhu இருவத்தி மூணாவது Irubaththi moonraavadhu இருபத்தி மூன்றாவது
24 Twenty-four
Iruvaththi naalu இருவத்தி நாலு Irubaththi naangu இருபத்தி நான்கு
24th Twenty-fourth Iruvaththi naalaavadhu இருவத்தி நாலாவது Iruvaththi naalaavadhu இருவத்தி நாலாவது
25 Twenty-five
Iruvaththi anju இருவத்தி அஞ்சு Irubaththi aindhu இருபத்தி ஐந்து
25th Twenty-fifth Iruvaththi anjaavadhu இருவத்தி அஞ்சாவது Irubaththi aindhaavadhu இருபத்தி ஐந்தாவது
26 Twenty-six
Iruvaththi aaru இருவத்தி ஆறு Irubaththi aaru இருபத்தி ஆறு
26th Twenty-sixth Iruvaththi aaraavadhu இருவத்தி ஆறாவது Irubaththi aaraavadhu இருபத்தி ஆறாவது
27 Twenty-seven
Iruvaththi yaezhu இருவத்தி ஏழு Irubaththi yaezhu இருபத்தி ஏழு
27th Twenty-seventh Iruvaththi yaezhaavadhu இருவத்தி ஏழாவது Irubaththi yaezhaavadhu இருபத்தி ஏழாவது
28 Twenty-eight
Iruvaththi ettu இருவத்தி எட்டு Irubaththi ettu இருபத்தி எட்டு
28th Twenty-eighth Iruvaththi ettaavadhu இருவத்தி எட்டாவது Irubaththi ettaavadhu இருபத்தி எட்டாவது
29 Twenty-nine
Iruvaththi ombadhu இருவத்தி ஒம்பது Irubaththi onbadhu இருபத்தி ஒன்பது
29th Twenty-ninth Iruvaththi ombadhaavadhu இருவத்தி ஒம்பதாவது Irubaththi onbadhaavadhu இருபத்தி ஒன்பதாவது
Nuppadhu நுப்பது Muppadhu முப்பது
30th Thirtieth Nuppadhaavadhu நுப்பதாவது Muppadhaavadhu முப்பதாவது
Naapadhu நாப்பது Naarpadhu நாற்பது
40th Fortieth Naarpathaavadhu நாற்பதாவது
Ambadhu அம்பது Aimbadhu ஐம்பது
50th Fiftieth Ambadhaavadhu அம்பதாவது Aimbadhaavadhu ஐம்பதாவது
Aruvadhu அறுவது Arubadhu அறுபது
60th Sixtieth Aruvadhaavadhu அறுவதாவது Arubadhaavadhu அறுபதாவது
Ezhuvadhu எழுவது Ezhubadhu எழுபது
70th Seventieth Ezhuvadhaavadhu எழுவதாவது Ezhubadhaavadhu எழுபதாவது
Embadhu எம்பது Enbadhu எண்பது
80th Eightieth Embadhaavadhu எம்பதாவது Enbadhaavadhu எண்பதாவது
Thonnooru தொண்ணூறு Thonnooru தொண்ணூறு
90th Ninentyth Thonnooraavadhu தொண்ணூறாவது
100 Hundred
100th Hundredth Nooraavadhu நூறாவது
200 Two Hundred
irunooru இருநூறு
200th Two Hundredth IruNooraavadhu இருநூறாவது
Time and Measurements
Fractions/Binnangal/பின்னங்கள்
Quarter (1/4) Kaal கால் Half (1/2) Arai அரை Three – Fourth (3/4) Mukkaal முக்கால்
Time/Naeram/நேரம்
Let us now learn to say the time in Tamil.
** – whole number
Other Examples –
10.00 – Paththu , 06.00 – Aaru.
03.10 – Moonu patthu, 12.20 – Pannendu Iruvadhu.
Try to say these times in Tamil:
Measurements/Alavugal/ அளவுகள்
You might frequently refer to kilograms and litres in conversation. Litre is the unit of measurement for liquids and Kilo for solids. To say measurements, add the fractions you learned above, to the whole number.
Quarter kilogram of rice – Kaal kilo arisi
Rice – Arisi
Sugar – Sakkarai
Milk – Paal
Half Kilogram of oats – Arai kilo oats
Three fourth kilogram of sugar – Mukkaal kilo sakkarai
Half Litre Milk – Arai litre paal
CONVERSATION: HOW DO I SAY?
Pronunciation, i don’t know tamil.
Enakku Thamizh theriyaadhu எனக்கு தமிழ் தெரியாது
I am learning Tamil
Naan Thamizh karkiraen நான் தமிழ் கற்கிறேன்
Naan Thamizh kattru kondu irukkiraen நான் தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறேன்
I am studying Tamil
Naan Thamizh padikkiraen நான் தமிழ் படிக்கிறேன்
Naan Thamizh padiththuk kondu irukkiraen நான் தமிழ் படித்துக் கொண்டு இருக்கிறேன்
I am reading Tamil
Naan Thamizh vaasikkiraen நான் தமிழ் வாசிக்கிறேன்
Naan Thamizh vaasiththuk kondu irukkiraen நான் தமிழ் வாசித்துக் கொண்டு இருக்கிறேன்
I know to speak a little Tamil
Am i saying this right, what does it mean, how do you say this in tamil, do you understand, yes, i understand, no, i don’t understand, please say it again, fill in the blanks with the appropriate question words.
Koditta idangalil kaelvikkaana sariyaana sorkalai ezhudhungal கோடிட்ட இடங்களில் கேள்விக்கான சரியான சொற்களை எழுதுங்கள்
(Yaen / Enna / Edhukku / Eppo / Eppadi / Enga) (ஏன் / என்ன / எதுக்கு / எப்போ / எப்படி / எங்க)
1. ______________ aachu? ஆச்சு (What happened? 2. ______________ aachu? ஆச்சு (Where did it happen?) 3. ______________ aachu? ஆச்சு (How did it happen?) 4. ______________ aachu? ஆச்சு (Why did it happen?) 5. ______________ aachu? ஆச்சு (For what did it happen?)
Say the following Numbers in Tamil
Pinvarum engalai Thamizhil kooruga பின்வரும் எண்களை தமிழில் கூறுக
1 5 9 3 6 2 10 8 12 17 11 18 13 19 20 28 23 25 27 30 22 34 38 33 30 39 33 35 41 44 48 42 50 49 46 52 58 51 50 53 59 55 67 61 60 63 69 64 68 71 77 75 79 73 72 78
Fill in the blanks with relatives from (Mom) Ammaa’s side
1. Amma’s dad is my ___________. Ammaavin appaa ennudaiya ____________.
2. Ammaa’s mom is my ___________. Ammaavin ammaa ennudaiya ____________.
3. Ammaa’s elder brother is my ___________. Ammaavin annann ennudaiya ___________.
4. Ammaa’s elder sister is my ___________. Ammaavin akkaa ennudaiya _____________.
5. Ammaa’s younger sister is my ___________. Ammaavin thangai ennudaiya ____________.
Fill in the blanks with relatives from (Dad) Appaa’s side
1. Appaa’s dad is my ___________. Appaavin appaa ennudaiya __________.
2. Appaa’s mom is my ___________. Appaavin ammaa ennudaiya ___________
3. Appaa’s younger sister is my ___________. Appaavin thangai ennudaiya _________.
4. Appaa’s elder brother is my ___________. Appaavin annann ennudaiya ____________.
5. Appaa’s younger brother is my ___________. Appaavin thambi ennudaiya ___________.
What comes after, write and say
Pinvarum engalukku aduththu varum engalai ezhudhuga, kooruga பின்வரும் எண்களுக்கு அடுத்து வரும் எண்களை எழுதுக, கூறுக
28, _____ 45, _____ 77, _____ 98, _____ 79, _____ 29, _____
What comes before, write and say
Fillin the blanks: koaditta idaththai nirappuga: கோடிட்ட இடத்தை நிரப்புக:.
1. Enakku __________ (quarter kilogram) maampazham thaanga.
2. Mani ippoa ___________ (Half past one).
3. Naalaikku __________ (quarter to five) -kku poalaam.
4. En thambikku _________ (two’o clock) manikku tamil class irukku.
5. ____________ (Half litre) juice poadhum.
Say yes/No: Sariyaa thavaraa koorungal: சரியா தவறா கூறுங்கள்:
Hint- (Wakes up – ezhundhiruppaan, Brushes – pal thaeyppaan, Eats – saapiduvaan, Goes – poavaan)
08:00 | 08:15 | 08:30 | 09:00 | |
06:00 | 06:20 | 07:00 | 07:50 | |
07:45 | 08:15 | 09:00 | 09:30 |
- Raj aararai manikku ezhundhiruppaan – Sari/Thavaru
- Prem ette kaal manikku pal thaeyppaan – Sari/Thavaru
- Ravi onbadhu manikku saappiduvaan – Sari/Thavaru
- Prem aaru manikku school poavaan – Sari/Thavaru
We hope you found the sample lessons enjoyable.
Submit a Comment Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
- Samayam News
- Teachers Day 2024 Speech In Tamil For School Students With Quotes For September 5
Teacher's Day Speech : ஆசிரியர் தின பேச்சுப் போட்டி - பள்ளி மாணவர்களுக்கான உரை..!
Teacher's day on september 5 speech in tamil : நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. தலைசிறந்த ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை கல்விக்காகவும், மாணவர்களை வழிநடத்துவதற்காகவும் உழைக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1962-ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், இந்த தினத்தின் உங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிறந்த உரையை இந்த பதிவில் பார்க்கலாம்..
உங்களுக்கானவை
அடுத்த செய்தி
காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை | Kamarajar Birthday Speech Tamil
Table of Contents
அனைவருக்கும் வணக்கம்….!!!
Kamarajar Birthday Speech Tamil: இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான காமராஜரின் பிறந்தநாளைக் கொண்டாட இன்று உங்கள் முன் நிற்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் இருக்கிறேன்.
ஜூலை 15, 1903 இல் பிறந்த காமராஜர் (Kamaraj) ஒரு தொலைநோக்கு அரசியல்வாதி மட்டுமல்ல, அயராத சமூக சீர்திருத்தவாதியும், கல்விக்காக தீவிர வாதியும் ஆவார்.
தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளும், தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய தளராத அர்ப்பணிப்பும் நமது வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளது.
குமாரசாமி காமராஜ் என்ற முழுப்பெயர் கொண்ட காமராஜர், தமிழ்நாட்டின் விருதுநகர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவர்.
சிறு வயதிலிருந்தே, அவர் குறிப்பிடத்தக்க தலைமைப் பண்புகளையும், பின்தங்கியவர்களிடம் ஆழ்ந்த இரக்க உணர்வையும் வெளிப்படுத்தினார். பல சவால்கள் மற்றும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும், காமராஜரின் அறிவுத் தாகம் அவரை தனது தொடக்கக் கல்வியை முடிக்க வழிவகுத்தது, பின்னர் இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு முக்கிய நபராக மாறியது.
இன்று நாம் காமராஜரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பற்றி சிந்திப்போம். அவருடைய வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று நீதி, சமத்துவம், கருணை ஆகிய விழுமியங்களை நிலைநிறுத்தும் சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம்.
ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், எந்த ஒரு தனிமனிதனும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதில் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்வோம்.
காமராஜர் கல்வி
குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், காமராஜரின் அறிவுத் தாகம் அவரை தனது தொடக்கக் கல்வியை முடிக்க வழிவகுத்தது. இருப்பினும், சூழ்நிலைகள் அவரை உயர்கல்வியைத் தொடரவிடாமல் தடுத்தன. ஆயினும்கூட, இந்த பின்னடைவு அவரது மனதைக் குறைக்கவில்லை அல்லது சமூகத்தை உயர்த்துவதற்கான அவரது பணியிலிருந்து அவரைத் தடுக்கவில்லை.
காமராஜர் கல்வி என்பது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் அறிவு, ஞானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியது என்று நம்பினார்.
காமராஜரின் அரசியல் பயணம்
Kamarajar Birthday Speech Tamil: காமராஜரின் அரசியல் பயணம் இந்திய தேசிய காங்கிரஸில் தொடங்கியது, அங்கு அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவர் முக்கியப் பங்காற்றினார், மேலும் அந்த நோக்கத்திற்கான அவரது தீவிர அர்ப்பணிப்பு அவரது சக ஊழியர்களின் பாராட்டையும் மரியாதையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. காமராஜரின் வலிமையான அமைப்புத் திறனும், மக்களைத் திரட்டும் திறனும் அவரை சுதந்திரப் போராட்டத்தின் முன்னணிக்கு அழைத்துச் சென்றது.
சுதந்திரம் அடைந்த பிறகு
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, காமராஜர் தனது கவனத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் மாற்றினார். தனிமனிதர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் கல்வியே முக்கியம் என்று அவர் உறுதியாக நம்பினார்.
1954 ஆம் ஆண்டில், காமராஜர் வரலாற்று சிறப்புமிக்க காமராஜர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், இது மாநிலத்தில் ஆரம்பக் கல்வியை உலகளாவியமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த தொலைநோக்கு திட்டம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் சமூக அல்லது பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்தது.
காமராஜர் திட்டங்கள்
காமராஜர் திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான பள்ளிகள் நிறுவப்பட்டு, உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புரட்சிகர முன்முயற்சியானது கல்வியறிவு விகிதங்கள் மற்றும் வெகுஜனங்களுக்கு கல்வி வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது. காமராஜரின் முன்னோடி முயற்சியால், கல்வி ஒரு சமூகத்தை எப்படி மாற்றும் என்பதற்கு இன்று தமிழ்நாடு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
முதல்வராக இருந்த காலத்தில்
1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலத்தில் காமராஜரின் தலைமைப் பண்பு மேலும் எடுத்துக்காட்டப்பட்டது. அவரது நிர்வாக சாதுர்யமும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் அவருக்கு “கிங்மேக்கர்” என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது.
அவரது பதவிக்காலத்தில், மதிய உணவுத் திட்டம், தொழிற்பேட்டைகள் நிறுவுதல், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகளை அவர் செயல்படுத்தினார்.
காமராஜர் முன்னுதாரணமாகத் திகழ்ந்த தலைவர். எளிமையான மற்றும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர், அவரது நேர்மை மற்றும் பணிவு அனைத்து தரப்பு மக்களின் இதயங்களை வென்றது. அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் உண்மையான சாம்பியனாக இருந்தார்.
மேலும் அவரது கொள்கைகள் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தன. காமராஜர் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார், மேலும் அவர்களின் உரிமைகளுக்காகவும் அதிகாரத்திற்காகவும் போராடினார்.
முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு
Kamarajar Speech In Tamil: முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகும், காமராஜர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அயராது பாடுபட்டார். மாநில மற்றும் தேசிய அரசியலில் முக்கிய பதவிகளை வகித்த பல இளம் தலைவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சீர்ப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
காமராஜரின் தன்னலமற்ற சேவை மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு அவருக்கு 1976 இல் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றுத் தந்தது.
பெண்கள் உரிமை
காமராஜர் ஒரு அரசியல்வாதி மற்றும் சீர்திருத்தவாதி மட்டுமல்ல, பெண் உரிமைகளுக்காக போராடியவர். அவர் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நம்பினார் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்திற்காக போராடினார்.
அவரது பதவிக்காலத்தில், அவர் பாலின சமத்துவத்திற்காக வாதிட்டார் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தார். பெண்களின் தீவிர ஈடுபாடு மற்றும் பங்களிப்பு இல்லாமல் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் முழுமையடையாது என்பதை காமராஜர் உணர்ந்தார்.
காமராஜரின் எளிமையும் அடக்கமும்
காமராஜரின் எளிமையும் அடக்கமும் பழம்பெருமை வாய்ந்தது. அவர் ஒரு சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்தார் மற்றும் எப்போதும் சாதாரண மக்களுக்கு அணுகக்கூடியவராக இருந்தார்.
அவரது நேர்மை, நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை அனைத்து தரப்பு மக்களின் இதயங்களை வென்றது. அவர் முன்னுதாரணமாக வழிநடத்திய ஒரு தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகளும் மதிப்புகளும் இன்றும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகின்றன.
காமராஜரால் நிறைவேற்றப்பட்ட பிற திட்டங்கள்
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை மேட்டூர் காகிதத் தொழிற்சாலை பாரத மிகு மின் நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
காமராஜர் நினைவுச் சின்னங்கள்
காமராஜர் சிலை, திருச்சிராப்பள்ளி: திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள இந்த சிலை, தமிழ்நாடு மாநிலத்திற்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் காமராஜரின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
புது தில்லியில் உள்ள காமராஜர் பூங்கா: புது தில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே அமைந்துள்ள இந்த பூங்கா, காமராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் மையத்தில் இவரது சிலை உள்ளது.
காமராஜர் நினைவிடம், கன்னியாகுமரி: கன்னியாகுமரி நகரில் அமைந்துள்ள இந்த நினைவிடம், காமராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இவரது சிலை உள்ளது.
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம்: இது காமராஜர் பிறந்த இடம் மற்றும் இவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
காமராஜர் சிலை, சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த சிலை, தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் காமராஜரின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
Naan virumbum thalaivar kamarajar katturai in tamil: காமராஜர் ஒரு தொலைநோக்கு தலைவர், ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கல்வியின் உண்மையான வெற்றியாளர். அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.
மேலும் அவரது பாரம்பரியம் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மங்களகரமான தருணத்தில், காமராஜரின் அசாதாரண வாழ்க்கையை நினைவு கூர்வோம், போற்றுவோம், நீதி மற்றும் வளமான இந்தியா என்ற அவரது பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம்.
காமராஜர் அக்டோபர் 2, 1975 இல் தனது 72 வயதில் இறந்தார். அடுத்த ஆண்டு, மத்திய அரசால் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.
நன்றி ! நன்றி !! நன்றி !!!
Leave a Comment Cancel reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
Learn English Online
How to write an independence day speech in tamil language.
Independence Day is a significant occasion for every Indian, celebrated with great patriotism and enthusiasm across the country. Schools, colleges, and various institutions hold events where students deliver speeches to express their love for the country. Crafting a meaningful and engaging Independence Day speech in Tamil can help students connect with their audience and express their thoughts eloquently. In this article, we will guide you through writing an impactful Independence Day speech in Tamil, catering to different age groups and providing examples, including speeches for kids, school students, and short versions in 10 lines.
Independence Day Speech in Tamil (சுதந்திர தின உரை தமிழில்)
When writing an Independence Day speech in Tamil, consider the following structure:
- Introduction (குறுகிய அறிமுகம்): Start with a respectful greeting to the audience, such as “அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம்” (My heartfelt greetings to everyone).
- Importance of Independence Day (சுதந்திர தினத்தின் முக்கியத்துவம்): Discuss the significance of Independence Day, why it is celebrated, and how it symbolizes the country’s freedom from British rule.
- Role of Freedom Fighters (சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்கு): Mention the sacrifices of the freedom fighters who fought for India’s independence and the lessons we can learn from their courage and determination.
- Current Relevance (இன்றைய முக்கியத்துவம்): Explain how the values of independence are relevant today, and emphasize unity, diversity, and progress.
- Conclusion (முடிவு): End with a motivational note, urging everyone to contribute positively to the nation’s growth and development.
Independence Day Speech in Tamil for Kids (குழந்தைகளுக்கான சுதந்திர தின உரை தமிழில்)
A speech for kids should be simple, engaging, and easy to remember. Here is a sample Independence Day speech for kids in Tamil:
Sample Speech:
“அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நான் (உங்கள் பெயர்), நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பதை நினைவில் கொண்டுள்ளேன். 1947 ஆகஸ்ட் 15 அன்று நம் நாடு சுதந்திரமானது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் சுதந்திரம் பெற்றதற்கு ஏராளமான முயற்சிகள் செய்தார்கள். இன்று நாம் இங்கே இருக்கிறது அவர்கள் எமக்காக மேற்கொண்ட போராட்டத்தால் தான். நாம் அனைவரும் நல்ல மாணவர்களாக இருந்து நம் நாட்டை சிறப்பிக்க வேண்டும். ‘இந்தியா வாழ்க’ என்ற கோஷத்துடன் என் உரையை முடிக்கிறேன். நன்றி!”
Independence Day Speech in Tamil: 10 Lines (சுதந்திர தின உரை – 10 வரிகள் தமிழில்)
For younger students or quick presentations, a 10-line speech can be effective. Here is a short and crisp version:
- அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
- இன்று நம் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.
- 1947 ஆகஸ்ட் 15 அன்று நம் நாடு சுதந்திரமானது.
- மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சுதந்திரம் பெற்றார்.
- நம் போராட்ட வீரர்கள் பல தியாகங்கள் செய்தனர்.
- நம் நாட்டின் இனம், மதம், மொழி பல்வேறு இருக்கின்றன.
- “ஒரு நாள் வருமா?” என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு, இன்று நம்மால் விடை அளிக்கப்படுகிறது.
- நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
- நம் நாட்டை முன்னேற்றும் விதமாக செயல்படுவோம்.
- “இந்தியா வாழ்க” என்ற கோஷத்துடன் என் உரையை முடிக்கிறேன்.
Independence Day Speech in Tamil for School Students (பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின உரை தமிழில்)
For school students, the speech can be more detailed and informative, including historical facts, the significance of the day, and the role of the younger generation in shaping the future.
“அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இன்று நாம் அனைவரும் இங்கே நமது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு கூடியுள்ளோம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, நம் நாடு பல ஆண்டுகளுக்குப் பிறகு படைத்த சுதந்திரம் என்பது மறக்க முடியாத நாள் ஆகும்.
நமது நாட்டின் சுதந்திரத்தை பெற, பல போராட்ட வீரர்கள் தங்கள் வாழ்க்கையையும், இளமையையும் கொடுத்தனர். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள், நாட்டின் சுதந்திரத்திற்காக பல தியாகங்களைச் செய்தனர்.
இன்று நாம் இதை கொண்டாடுவதன் மூலம், அவர்கள் தியாகத்தையும், கடின உழைப்பையும் நினைவுகூருகிறோம். இன்றைய நாளில், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் ஒரு பங்காற்ற வேண்டும். ‘விடுதலை வேண்டாம், போராட வேண்டாம்’ என்று சொன்ன நம் தலைவர்கள் சொற்கள் இன்னும் இன்றைய காலத்தில் பொருந்தும்.
நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டவும், அனைத்தையும் இணைத்து நம் நாட்டை முன்னேற்றுவோம். “இந்தியா வாழ்க!” என உரையை முடிக்கிறேன். நன்றி.”
Independence Day Kavithai in Tamil (சுதந்திர தின கவிதை தமிழில்)
Including a poem or kavithai in Tamil adds a creative and emotional touch to the Independence Day celebration. Here’s a sample poem that can be used:
Sample Kavithai:
“போராடி பெற்றோம் விடுதலை நம் நாட்டின் வீரர்கள் தியாகம் நம் பெருமை, ஒற்றுமையும் அன்பும் நாம் பகிர்ந்து கொள்ள, இந்தியாவின் சுதந்திரம் வாழ்க நம் தமிழில் சொல்ல! “
Conclusion – Independence Day Speech in Tamil
Crafting an Independence Day speech in Tamil requires understanding the historical significance, respecting the sacrifices made by freedom fighters, and inspiring the current generation to uphold the values of freedom and unity. Whether it is for kids, school students, or a general audience, the speech should be heartfelt, respectful, and motivational. Including poems and short speeches can add variety and depth to the celebration, making it a memorable experience for all.
IMAGES
VIDEO
COMMENTS
பேச்சுப்போட்டி மேடைப் பேச்சுக்கு உதவியாக இருக்கும் ...
Introduction For Speech in Tamil-ஒரு பேச்சு என்றால் அதை ஆர்வமாக கேட்க வைப்பதற்கு முன்னுரை அவசியம். ஒரு முன்னுரையே அந்த பேச்சு ஆர்வமானதா..இல்லை ...
Judges could help if the children are stuck. Points will be deducted for breaching any rules. While registering for speech competition please mention Speech topic in the comments section. Grace time: Category 1: Ages 6 and 7: (3 minutes + 1 Minute Grace). Category 2: Ages 8, 9 and 10: (4 minutes + 1 Minute Grace) Category 3: Ages 11 and above ...
Speech for kids videos series has many speech Ideas to participate in speech competition. All the speeches in Tamil language only.உணவே மருந்து என்ற ...
புதியனவற்றைக் கற்போம்.. சரித்திரம் படைப்போம்..🌠🌠என்றும் ...
காமராஜர் ஆரம்ப கால வாழ்க்கை - Kamarajar Speech in Tamil : காமராஜர் தனது ஆரம்ப பள்ளியை விருதுநகர் உள்ள சத்திரிய பள்ளியில் கல்வி கற்றார். இவர் ...
Category 1: Ages 6 and 7: (3 minutes + 1 Minute Grace). 3: Ages 11 and above: (4 minutes + 1 Mi. ute Grace) No one should read from a written paper. If a. one does, he/she will not be evaluated by the judges. Notes wil. be allowed which is written on kids hand sized paper. The Speech competition is.
A Grammar of Spoken Tamil by Harold F. Schiffman This is a reference grammar of Spoken Tamil, with examples given in Tamil script and in transliteration. It is not a pedagogical grammar; it can be useful in looking up matters of grammar about which you might have questions, but it does not provide a step by step program for the acquisition of ...
Suthanthira thinam speech in Tamil. Independence day speech in Tamil Behance Blogger Digg Facebook Myspace Path Pinterest Reddit Soundcloud Twitter Vimeo WordPress Youtube
சுதந்திர தினம் பேச்சு போட்டி தமிழ், சுதந்திர தினம் கட்டுரை | Independence Day Speech in Tamil 2023 இந்திய சுதந்திர தினம் பற்றிய பேச்சு போட்டி, இந்திய சுதந்திர தினம் பற்றிய ...
Our spoken Tamil classes focus on conversational skills, helping learners develop fluency and confidence in everyday communication. Reading/Writing Tamil. For those interested in mastering the written aspect of the language, our reading and writing classes cover Tamil script, grammar, and comprehension. Singapore Syllabus Courses.
Teachers Day 2024 Speech In Tamil For School Students With Quotes For September 5
Read the independence day speech in the Tamil language for students. Check sample speeches. மாணவர்களுக்கான தமிழ் ...
Categories வாழ்கை வரலாற்று கட்டுரைகள் Tags 2 minute speech about kamarajar in tamil, Kamaraj Speech in Tamil, Kamarajar, kamarajar birthday speech tamil, kamarajar speech in tamil for students, Naan virumbum thalaivar kamarajar katturai in tamil, கல்வியின் நாயகன் ...
kannan infratech. During Anna's Death, his speech in AIR. You cannot teach a man anything; you can only help him discover it in himself. My father knew the entire speech (kavidhai) and would recite it. Listening to him, I had memorised it myself when my age was in single digit. I listened to this speech now and I saw the ending was missing.
About Press Copyright Contact us Creators Advertise Developers Terms Privacy Policy & Safety How YouTube works Test new features NFL Sunday Ticket Press Copyright ...
Crafting a meaningful and engaging Independence Day speech in Tamil can help students connect with their audience and express their thoughts eloquently. In this article, we will guide you through writing an impactful Independence Day speech in Tamil, catering to different age groups and providing examples, including speeches for kids, school ...
Motivational Speech in Tamil | PDF. Scribd is the world's largest social reading and publishing site.
Madhu Bhaskaran explains about the importance of hardwork to succeed in life. He gave wonderful examples for it.Madhu Bhaskaran is a well known HRD Trainer a...
Speech introduction in Tamil. Answer: Good morning! I'll just answer the introductory part alone here. Just as any other language, You'll need different kind introduction for different kind of speeches in Tamil too. In a casual even you don't need have your speech in 'செந்தமிழ்' (Senthamizh).
Welcome to Motivation Tamil MT! If you're struggling to get started with your studies, this motivational speech is your catalyst for change. Dive into the wo...
An intro to a collection of speeches planned by A.Anand learned from 20 yrs of travel and experience in tamil